இலங்கைசெய்திகள்

இளம் யுவதியைக் காணவில்லை – கலக்கத்தில் பெற்றோர்!!

Missing

நுவரெலியா , ராகலை பகுதிக்குச் சென்ற பதுளை யுவதி ஒருவரைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

20 வயதான கணேசமூர்த்தி காயத்திரி (நித்யா) என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும். ராகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 7ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவரது சகோதரியான கணேஷமூர்த்தி துர்கா தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தொடர்பான தகவல்கள் 0776320266 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button