![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62e103a0b902e.jpeg?resize=600%2C400&ssl=1)
இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.