இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கப்பல் வாங்க அமெரிக்கா சென்றவர்கள் தலைமறைவு!!

Missing

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button