இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மில்கோ நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயம்!!

Milco Company

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளை முதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button