இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் நிலுக்சனின் 15ம் ஆண்டு நினைவேந்தல்!!

Memorial day

இலங்கை,  இராணுவ புலனாய்வாளர்களால்  01.08.2007அன்று யாழ்ப்பாணத்தில்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், யாழ் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று  மாலை நடைபெற்றது.

இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button