செய்திகள்புலச்செய்திகள்

31ம் நினைவு நாளில் அன்னமிட்டு அகம் நிறைந்த உறவுகள்!!

Memorial Day

சுவிஸ் செங்காலனில் வசித்து வந்த அமரர் குமாரசாமி பாக்கியதேவி ( ராகிணி ) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு

செங்காலனில் வசித்து வரும் அவரது நட்புறவுகள் இணைந்து மிகவும் வறுமை நிலையில் உள்ள ஒரு கிராமத்து உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.

தமது நட்புறவின் நினைவு தினத்தில் இல்லாதோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் சகோதரிகளுக்கு பயனாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button