![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240504-WA0025.jpg?resize=708%2C944&ssl=1)
சுவிஸ் செங்காலனில் வசித்து வந்த அமரர் குமாரசாமி பாக்கியதேவி ( ராகிணி ) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு
செங்காலனில் வசித்து வரும் அவரது நட்புறவுகள் இணைந்து மிகவும் வறுமை நிலையில் உள்ள ஒரு கிராமத்து உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240504-WA0022-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தமது நட்புறவின் நினைவு தினத்தில் இல்லாதோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் சகோதரிகளுக்கு பயனாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240504-WA0023-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)