இலங்கைசெய்திகள்

தமிழ் தொழிலதிபரைச் சந்தித்தார் பா.ஜ.க. அண்ணாமலை!

Meeting

 பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களைச் சந்தித்துள்ளார்.

 நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இந்தச் சந்திப்பு  இடம்பெற்றுள்ளது. 

பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அழைப்பின் பெயரில் அந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில்  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மிக ஆர்வமாக உள்ளதாக இச் சந்திப்பில் திரு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் அரசியல்  பொருளாதார, நிர்வாகப் பிரச்சினை தொடர்பாகவும் இவ்வேளையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button