இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஆளுங்கட்சி அமைச்சர்களைச் சந்திக்கிறார் ஜனாதிபதி!!

Meeting

இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் 21ஆம் திருத்தச்சட்டம் குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை பொறுப்புகள் வழங்கப்படாதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்புகளை வழங்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button