இலங்கைசெய்திகள்

கோழி லொறி குடைசாய்ந்து மட்டக்களப்பில் பாரிய விபத்து!!

Massive accident

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊறணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கோழி லொறி ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் லொறியின் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பல கோழிகள் உயிரிழந்ததுடன் மோட்டர்சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை (02) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button