இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் பிரதமர் மகிந்த!!

Mahinda Rajapaksa

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டபாவின் பதவி விலகலையடுத்து பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு சற்று முன்னர் நாடாளுமன்றத்தில்  ஆரம்பமாகியுள்ளது. 

இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த  ராஜபக்சவும் வாகெடுப்பில் கலந்துகொள்ள நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button