செய்திகள்புலச்செய்திகள்

நினைவு நாளில் உறவுகளின் நிறைவான சேவை!!

Lunch

  திரு.சுப்பையா தனபாலசிங்கம் (சந்திரன்) அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவரது குடும்பத்தினரால் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தங்களது குடும்ப தலைவரின் நினைவு தினத்தில் பசி போக்கி, வயிறு குளிர அன்னமிட்டு மகிழும் குடும்பத்து உறவுகளுக்கு 

மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button