![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/11/IMG-20231102-WA0038-1-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
திரு.சுப்பையா தனபாலசிங்கம் (சந்திரன்) அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவரது குடும்பத்தினரால் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/11/IMG-20231102-WA0040-2-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தங்களது குடும்ப தலைவரின் நினைவு தினத்தில் பசி போக்கி, வயிறு குளிர அன்னமிட்டு மகிழும் குடும்பத்து உறவுகளுக்கு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/11/IMG-20231102-WA0039-1-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/11/IMG-20231102-WA0040-1-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)