செய்திகள்புலச்செய்திகள்

உணவு வழக்கி அறம் செய்த புலம்பெயர் குடும்பம்!!

Lunch

 நாகமணி சிவானந்தம் அவர்களின் 20 ஆம் ஆண்டு  நினைவு தினத்தினை முன்னிட்டு பிரான்சில் வசிக்கும் மகள் குடும்பத்தினர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு  உணவுப்பொதிகள் வழங்கி வைத்துள்ளனர். 

மழையால் பாதிக்கப்பட்டு அந்தரித்து நிற்கும் உறவுகளுக்கு தந்தையாரின் நினைவாக மதிய உணவினை வழங்கி வைத்துள்ள குறித்த குடும்பத்து உறவுகளுக்கு பயனாளர்கள் தமது நன்றிகளை  தெரிவித்துள்ள நிலையில்  சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button