இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு!!

Local councelections

 ஏற்கனவே இருந்த தீர்மானத்தின் படி,  உள்ளூராட்சி சபைத்தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி , ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால்  தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணை செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Related Articles

Leave a Reply

Back to top button