இலங்கைசெய்திகள்

லிற்றோ வெளியிட்ட அறிவிப்பு!!

Litro

இன்றும் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுக் கப்பலில் இருந்து இதுவரை எரிவாயு விடுவிக்கபடாமையினால் எரிவாயு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில் இதுவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த எரிவாயு கொள்கலன் தொடர்பில் இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button