இலங்கைசெய்திகள்

லிற்றோவின் முடிவை மறுத்துள்ளது அரசாங்கம்!!

Litro

இன்று(22) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 5175 ரூபா வரை அதிகரிப்பு செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தபோதும் விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button