இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உள்ளுர் சந்தைக்கு லிற்றோ எரிவாயு இனி இல்லை!!

litro

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை நோக்காகக் கொண்டு லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Back to top button