![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62de4b7a8f99d.jpeg?resize=708%2C944&ssl=1)
தற்போதைய நெருக்கடியான சூழலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) , இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் யூரி மேட்டேரியை ( Yuri Materi) சந்தித்த போதே வழங்கப்பட்ட கடிதத்தில்,
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துமாறு கோரியுள்ளார்.