இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

லீசிங் வாகனங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

Leasing

குத்தகை நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களால் வாகனங்கள் கையகப்படுத்தப்படும் போது உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து அதனைக் கையகப்படுத்தமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்த சுற்றுநிருபம் சகல காவல்துறை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . எனினும் சில காவல் நிலையங்களில் இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல காவல் நிலையங்களிலும் வாகன உரிமையாளர்களின் முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button