இலங்கைசெய்திகள்

டீசல் மற்றும் பெற்றோல் விலை அதிரடியாக அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC)!!

Lanka IOC

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை நேற்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button