இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் விசேட உரை அடுத்த வாரம்!!

kottapaya

அடுத்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார். அதாவது தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்து அவர் கருத்து தெரிவிப்பார் எனக்கூறப்படுகின்றது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடகள் மூலம் கருத்து வெளியிடுவார் எனத்தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button