இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

காலிமுகத்திடலுக்கு வந்த புதுமணத் தம்பதிகள்!!

Kota Ko Village

அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் மேலும் வலுப்பெற்று வரும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலிமுகத்திடலில் பல சுவாரஷ்யமான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் திருமணமான புதுமணத் தம்பதிகள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த போராட்ட களத்திற்கு வந்திருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button