இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” – கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!!

Kilinochchi Central College

நேற்றைய தினம் {23. 04.2022 } கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடிய ஒரு இனிய நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற தொனிப்பொருளிலான கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றாக இணைந்து கடந்தகால நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்த இனிமையான ஒரு தருணத்தை நேற்றையதினம் பள்ளியின் பழைய மாணவர்கள் அனுபவித்து ரசித்திருந்தனர்.

அந்நிகழ்வின் நிழல்கள்….

Related Articles

Leave a Reply

Back to top button