இலங்கைசெய்திகள்

இரணைமடு குளப்பகுதியை அண்டிய மக்களுக்கு எச்சரிக்கை!!

kilinochchi

தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலம் ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் ஆக இருந்தால் இரணைமடு குளத்தின் நீர்வரத்தை கருத்திற்கொண்டு, குளத்தின் வான்கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. எனவே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இத்தகவலை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button