![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/23-6486b24a1f987.jpeg?resize=600%2C400&ssl=1)
கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்ற ஹர்ஷி என்ற மாணவியைக் இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார்.