இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மக்களுக்கான அறிவிப்பு!!

kilinochchi

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பிரமந்தனாறு குளம் 1 அடி 6 அங்குலம் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. எனவே குளத்தின் கீழ்ப்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button