இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக் கழகம்!!

Peradeniya university

பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூடத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார்.

மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button