![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/maxresdefault-3-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
இன்று மாலை மூத்த ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி காலமானார்.
கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் லக்பிம நாளிதழில் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.