இலங்கைசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சென்ற கமல் குணரத்ன!! 

Kamaal kunaradna

இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து பொதுமக்களை, இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button