இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் போராட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்து!!

Julie Chung

நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“வன்முறை ஒரு தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ எனவும்

“ அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் இடமளிக்க வேண்டும்” எனவும் “அத்துடன் பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று நினைவூட்டுகிறேன்“ எனவும் ஜூலி சங் (Julie Chung) தமது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button