Uncategorized

ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு ஐ.நா கவலை தெரிவிப்பு!!

Joshaf Stalin

நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் (Mary Lawlor) கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும், தண்டிக்கக்கூடாது எனவும் மேரி லோவ்லெர் (Mary Lawlor) தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Back to top button