![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/download-1-1.jpg?resize=275%2C183&ssl=1)
ஐ.நா சித்திரவதைக்கு எதிரான நிபுணர்குழுவுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 15 நாடுகளில் இலங்கையும் அடங்குகிறது என யஸ்மின் சூகாவின் சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா சித்திரவதைக்கு எதிரான நிபுணர் குழுவின் 72வது அமர்வு தற்போது நடந்து வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை 10 மணிக்கு அமர்வின் பொதுக்கூட்டம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.