இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தற்கொலை முயற்சி!!

Jaffna Police Station

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

யாழ்.பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸ் காவலில் இருந்த வேளை அந்த இளைஞன் உடமையில் இருந்த பிளேட்டால் கழுத்தை அறுத்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து குறித்த இளைஞன் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button