இலங்கைசெய்திகள்

யாழ். வலிகாமத்தில் மக்கள் போராட்டம்!!

jaffna

வலி தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியான கல்லுண்டாய் வெளிப்பகுதியில் யாழ் மாநகரசபையின் குப்பைகள் கொட்டப்படுவதை எதிர்த்து இன்று வலி தென் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குப்பைகளை தரம்பிரித்து வழங்கினால் அவற்றை பசளையாக்கி பயிர்ச்செய்கைக்காக வழங்கமுடியுமெனவும் வலி தென்மேற்கு பிரதேச சபையினரால் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button