இலங்கைசெய்திகள்

லண்டனில் இருந்து வருகை தந்த தம்பதியினர் மீது மட்டுவில் வைரவர் கோவிலடி, A-9 வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்!!

Jaffna

நேற்றைய தினம், {27.10.2022} மட்டுவில் மருதன்குளம் வீதியைச் சேரந்த லண்டனில் இருந்து வருகைதந்த தம்பதியினர், உறவினரகளுடன் முச்சக்கரவண்டியில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய வேளை, மட்டுவில் வைரவர் கோவிலடி A-9 வீதியில் வைத்து மோட்டர் சைக்கிளில் ஆவா குழு போர்வையில் வந்த, முகம் மறைத்த 4 அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவை இடைமறித்து அதனைச் சேதப்படுத்தி
அதில் பயணித்த லண்டன் தம்பதிகளையும் தாக்கிவிட்டு உடனடியாகத் தப்பிச்சென்றுளளனர்.

.இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது .இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான நபரைத் தொடரபுகொண்ட போது ‘நாளை இதுதொடர்பாக பொலிசில் முறைப்பாடு ஒன்று பதியவுள்ளதாகத்’ தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button