![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-29-at-11.21.47-AM.jpeg?resize=552%2C687&ssl=1)
யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி உஷா கேசவன் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார். தந்தையை இழந்த நிலையில் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த முன்னாள் போராளியான தாயின் துணையோடு சாதித்துக் காட்டியுள்ளார் இந்த மாணவி.