இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் வன்முறைக்கு யாழில் கண்டனப் போராட்டம்!!

Jaffna

இன்று சனிக்கிழமை, மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தே யாழில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“ராஜபக்சக்களின் காண்டு மிராண்டி தனமான தாக்குதலை வன்மையாகக்கண்டிக்கிறோம்” என்று இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button