இலங்கைசெய்திகள்

யாழில் பெற்றோல் திருட்டு!!

Jaffna

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து துவிச்சக்கர வண்டியைத் திருடிய கும்பல் மோட்டார்  சைக்கிளில் இருந்து பெற்றோலையும் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் , காலையில் துவிச்சக்கரவண்டியைத் தேடிய போதே பெற்றோல் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button