![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62b30f869e541.jpg?resize=600%2C400&ssl=1)
இன்று(22) யாழ்ப்பாணம், கோட்டை முனீஸ்வரன் கோயிலுக்குப் பின் பகுதியிலுள்ள அகழியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத சடலம் ஒன்று காணப்படுகின்றது என யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.