இலங்கைசெய்திகள்

பலாலியில் தாழப்பறந்த விமானத்தால் மக்கள் அச்சம்!!

jaffna

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியிலிருந்து பாரிய சத்தத்துடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றதாகவும் அப்பகுதியில் இன்று காலை ஹெலிகெப்பரர்கள் வட்டமடித்தபடி இருந்ததாகவும் அங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால் மக் கள் பீதியடைந்திருக்கும் இந்த வேளையில் இத்தகைய சம்பவங்கள் கலக்கத்தினைக் கொடுப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button