இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!!

jaffna

சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் மானிப்பாய் – கல்லுண்டாய் குடியேற்றத் திட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டு குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button