![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-11-at-22.02.24.jpeg?resize=602%2C854&ssl=1)
ஶ்ரீ சத்யசாயி சேவா நிலையமானது உயர்தர பரீட்சையின் பின் மாணவர்களின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பான வழிகாட்டி கருத்தரங்கினை நடாத்தவுள்ளது. 13.03.2022 {ஞாயிற்றுக்கிழமை} அன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஆர்வமும் தேவையும் உள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.