இலங்கைசெய்திகள்

ஶ்ரீ சத்தியசாயி சேவா நிலையம் வழங்கும் கல்விசார் கருத்தரங்கு!!

jaffna

ஶ்ரீ சத்யசாயி சேவா நிலையமானது உயர்தர பரீட்சையின் பின் மாணவர்களின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பான வழிகாட்டி கருத்தரங்கினை நடாத்தவுள்ளது. 13.03.2022 {ஞாயிற்றுக்கிழமை} அன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஆர்வமும் தேவையும் உள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button