இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தை தமிழ் தேசத்தின் கரிநாளாக கூறி யாழ். முற்றவெளியில் பாரிய போராட்டம்!!

jaffna

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் யாழ் , முற்றவெளியில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button