Breaking Newsஇலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கியது யாழ். நகரம்!!

Jaffna

 இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ் நகரில் போக்குவரத்து உட்பட அரச சேவைகள் முடங்கியுள்ளன.

 அத்துடன் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு  தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான  பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button