இலங்கைசெய்திகள்

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் முற்றாக எரிந்த வீட்டை புனரமைக்க யாழ்.மாநகர முதலவர் நடவடிக்கை!!

jaffna

மன்னாரில் வீட்டொன்றில் கடந்த 06.01.22 அன்று எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில் முற்றுமுழுதாக வீடு எரிந்து சேதமடைந்திருந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அவர்களுக்கு தற்காலிக வீட்டினை புனரமைத்துக் கொடுப்பதற்கு யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார.

தற்காலிக வீடு அமைப்பதற்கான பொருட்கள் நேற்று (10) யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button