![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/03/IMG-20230311-WA0071.jpg?resize=708%2C468&ssl=1)
யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் மிகவும் குறைவடைந்து செல்வதாகவும் இது எதிர்காலத்தில் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும் எனவும் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலை நீடித்தால், சில வருடங்களில் 50க்கு மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.