இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ். வலம்புரி விடுதியில் இடம்பெற்ற ஐவின்ஸ் தமிழின் தரம் 5 வளவாளர்கள் கௌரவிப்பு!!

Jaffna

 கடந்த 2 வருடங்களாக ஐவின்ஸ்  தமிழால் முன்னெடுக்கப்பட்டு வரும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கில் வளவாளர்களாகப் பங்குபற்றி திறம்படச் செயலாற்றிய வளவாளர்களுக்கான கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் (4/3/23) சனிக்கிழமை இரவு யாழ் வலம்புரி விடுதியில் இடம்பெற்றது . 

இந்த நிகழ்வில் விசேட விருந்தினர்களாக யாழ். மத்திய கல்லூரி அதிபர் கலாநிதி. எஸ். எழில் வேந்தன்  , முன்னாள் மாகாணக் கல்விப்பணிப்பாளரும் எழுத்தாளருமான சி. மகேசன் ஆகியோர் கலந்து வளவாளரகளுக்கான கௌரவத்தை வழங்கினார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button