இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ். அரச அதிபராக திரு. சிவபாலசுந்தரன் நியமனம்!!

Jaffna

யாழ் மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு ஆகிய பகுதிகளில் பணியாற்றி வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக , பிரதிப் பிரதம செயலாளராகவும பணியாற்றி மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button