![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/23-63b7bc38f146c.jpeg?resize=600%2C400&ssl=1)
இன்று(வெள்ளிக்கிழமை) காலை வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இடம்பெற்றது.
காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.ந
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/23-63b7bc387f25d.jpeg?resize=600%2C400&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/23-63b7bc38bb8c5.jpeg?resize=600%2C400&ssl=1)