இந்தியாசெய்திகள்

இந்திய புலனாய்வாளர்களால் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதி கைது!!

ISIS

இந்திய புலனாய்வு அமைப்பினரால் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோஸின் அகமட் என அடையாளம் காணப்பட்ட இவர் குறித்த அமைப்பிற்காக இணையத்திலும் களத்திலும் நிதி சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button