இலங்கைசெய்திகள்

ஐ.பி.எல் க்கு அழைக்கப்பட்டார் விஜாஸ்காந்!!

Ipl

 இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில்  ராஜஸ்தான் றோயல்ஸ்  அணியின் வலைப்பந்து வீச்சாளராக.விளையாட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான விஜயகாந்த்  வியாஸ்காந்,  லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். 

 இந்நிலையில் இலங்கையின் அணித்தலைவர் குமார் சங்ககார பயிற்றுவிப்பாளராக இருக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button