இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று தேர்தல் குறித்த மனு விசாரணை!!

Investigation

ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசுந்தரவினால் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர் தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button